திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, February 21, 2011

திருவள்ளுவர் மாவட்டம் பூவையில் சமூக தீமை எதிர்ப்பு தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம்

,
திருவள்ளுவர் மாவட்டம் பூவையில் சமூக தீமை எதிர்ப்பு தொடர்  விழிப்புணர்வு ஆட்டோ   பிரச்சாரம்.   மார்க்க  மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட. நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது.   சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும் வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் .திருவள்ளுவர் மாவட்டம் பூவை மற்றும் சென்னை புறநகர் பகுதில் . கலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்  விழிப்புணர்வு ஆட்டோ   பிரச்சாரம் நடைபெற்றது .இதில் 
மாவட்ட நிர்வாகிகள் ஆவடி ஃபாரூக்.முஹம்மதுஆபீத் அலி. மௌலவி அக்பர் அலி. மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹைதீன்.மாநிலசெயலாளர்.ஜாகிர் ஹுசைன் ஆகியோர்.சமூக தீமைகளின். தலைப்புகளில் உரையாற்றினார்கள்.




















0 comments to “திருவள்ளுவர் மாவட்டம் பூவையில் சமூக தீமை எதிர்ப்பு தொடர் விழிப்புணர்வு ஆட்டோ பிரச்சாரம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates