திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, December 26, 2011

பிரதமர் வருகையால் வழிபாட்டு உரிமைக்கு தடை !

,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!!!


இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தமிழகம் வந்துள்ளார் .

முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி அவர்கள் பணியின் பொழுது அங்குள்ள இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வேண்டி அமைக்க பட்ட பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி மக்களை பள்ளியில் தொழ அனுமதிக்க வில்லை என்ற தகவலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து INTJ துணை பொது செயலாளர் தமிழக காவல்துறை உயரதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்ட பொழுது .

பிரதமர் வருகையால் தற்பொழுது அது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. என கூறிவிட்டனர் இதனால் இ த ஜ சார்பில் கண்டன போஸ்ட்டர்களை சென்னை நகர் முழுதும் ஒட்டியுள்ளனர்                                                                                  நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்

0 comments to “பிரதமர் வருகையால் வழிபாட்டு உரிமைக்கு தடை !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates