திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, November 17, 2011

கோவையில் ரத யாத்திரை எழுச்சி! இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி !

,
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.

கடந்த  வெள்ளியன்று கோவை சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் காலை பத்து மணியளவில் அங்குள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார் பாபர் மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரை குறித்து  கேள்விகளுக்கு பதில் அளித்ததோடு பாபர் மஸ்ஜித் ரத மாதிரி வடிவத்தையும் வெளியிட்டார்.

  
 இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டமானாலும், பொதுக் கூட்டமானாலும், ,ஜும்மாவனாலும் அதில் முஸ்லிமல்லதோர் இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்ச்சி நடப்பது வாடிக்கை ஆகி விட்டது .அல்ஹம்து லில்லாஹ்! கோவை மர்கசில் நடை பெற்ற ஜும்மா தொழுகைக்குப் பின்   இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு
எஸ்.எம்.பாக்கர் கலிமா சொல்லிக் கொடுத்த காட்சி.


கோவையில் நடை பெற்ற ரத யாத்திரை  குறித்த விளக்கப் பொதுக் கூட்டத்தில்
எஸ்.எம்.பாக்கர் மற்றும் முஹம்மத் சித்திக் கோவை ஜாபர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.மாவட்டத் தலைவர் ஹைதர் தலைமையில் நடை பெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட, மாநகர , கிளை நிர்வாகிகள் மற்றும் எராளமான
பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


0 comments to “கோவையில் ரத யாத்திரை எழுச்சி! இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates