திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, March 5, 2012

செங்குன்றம் கிளை சார்பில் பேருந்துகள் தோரும் அழைப்பு பணி

,
بسم  الله الرحمن الرحيم                                                              
       இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் கிளை சார்பில் பேருந்துகள் தோரும் அழைப்பு பணி கடந்த கடந்த ஞாயிறு அன்று(4 . 03 . 2011) நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.                                           

                                                   இதில் மௌலவி H .அலீம் அல்புக்ஹாரி B .B .A ., B .L மற்றும் செங்குன்றம் கிளை சபியுல்லாஹ் தீன் முஹம்மத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                                                 எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.


0 comments to “செங்குன்றம் கிளை சார்பில் பேருந்துகள் தோரும் அழைப்பு பணி”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates