திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, March 5, 2012

ஜே.எஸ்.ரிபாயீ அவர்களை புழல்சிறைக்குச்சென்று இதஜ தலைவர்கள் சந்தித்தனர்.

,


தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் புல் சிறைக்குச் சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் துணைத் தலைவர்.M.I.முஹம்மது முனீர்.திருவள்ளூர் மாவட்ட தலைவர். வேலூர்  இப்ராஹீம்உள்ளிட்ட நிர்வாகிகள்  சந்தித்தனர்.
தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள். நல்ல உடல்நலத்துடனும்ஆரோக்கியத்துடனும் அவர் விரைவில் சிறையிலிருந்து வெளிவர தொடர்ந்து இறைவனைப் பிரார்த்திப்போம்.

0 comments to “ஜே.எஸ்.ரிபாயீ அவர்களை புழல்சிறைக்குச்சென்று இதஜ தலைவர்கள் சந்தித்தனர்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates