தற்போதைய பதிவுகள்
Wednesday, April 25, 2012
போலீசாரும், இராணுவத்தினரும் வேடிக்கை பார்க்க உடைக்கப்பட்டது தம்புள்ள ஜும்மா பள்ளிவாயல்
Posted by
I.N.T.J
,
at
7:17 PM
இலங்கை நோக்கி மத்திய அரசு அனுப்பிய எம்பிக்கள் குழுக்கள் அங்கு இருக்கவே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது . இங்கு இருக்கும் பாசிச வெறிபிடித்தவர்களும் அங்கு உள்ள புத்த
பிக்குகளும் ஒன்றே... காரணம் இங்கு உள்ள பாபர் மஸ்ஜிதை இடிக்கும் போது அயோக்கிய கூட்டம் எந்த காரணத்தை கூறியதோ அதே காரணத்தை தான் இங்கும் கூறி உள்ளார்கள். தம்புள்ள அது புனித பூமி இது எங்கள் கோவில் இருந்த இடம் என்று காவி பிக்கு கூட்டம் சொல்லி உள்ளது. 60 ஆண்டு காலம் மிக கம்பீரமாக இயங்கி கொண்டிருந்த பள்ளி திடீர் என்று இடிக்கப்பட்டுள்ளது என்றால் தனியாக ராஜபக்ஷேவை சுஸ்மா சுவராஜ் சந்தித்திருப்பது முஸ்லிகள் இடம் ஒரு முக்கிய சந்தேகத்தை ஏபடுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)