தென்
சென்னை மாவட்டம் திருவலிக்கேனியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான்
முழுதும் இரவுத் தொழுகை அதைத்தொடர்ந்து இரவு பயான் , இப்தார் ஏற்பாடுகள்
என சிறப்பான முறையில் நடை பெற்று வருகிறது. முதல் பத்தில் சகோதரர்
அப்துல் ஹமித் 'சைத்தானின் அடிச்சுவடுகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி
வருகிறார்.இதில் ஏராளமானோர் பங்கேற்று வருகின்றனர். அல்ஹம்து லில்லாஹ்.
தற்போதைய பதிவுகள்
Saturday, August 4, 2012
Subscribe to:
Post Comments (Atom)