திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, August 19, 2012

திருவள்ளூர் மாவட்ட சார்பில் செங்குன்றத்தில் " ஈதுல் பித்ர் " திடலில் பெருநாள் தொழுகை

,






அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் திருவள்ளூர் மாவட்ட சார்பில் செங்குன்றத்தில் " ஈதுல் பித்ர் " திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.  இதில் சகோதரர். வேலூர் இப்ராஹீம்  INTJ   திருவள்ளூர் மாவட்ட தலைவர் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்  உரையில் முஸ்லிம்களுக்கு  இன்று நடக்கும்  அநீதிகளும் ஆட்சியாளர்களின் பாராபட்ச நிலையும் வரும் காலங்களில் முஸ்லீம்கள் எப்படி எதிகொள்ள வேண்டும்  என்று பட்டியலிட்டார் இதில் ஆண்களும் பெண்களும்  500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்  வருகைதந்தவர்களுக்கு  இந்த பெருநாள் உரை  புதிய உத்வேகத்தை தந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)

0 comments to “திருவள்ளூர் மாவட்ட சார்பில் செங்குன்றத்தில் " ஈதுல் பித்ர் " திடலில் பெருநாள் தொழுகை”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates