திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, August 6, 2012

"நோன்பினால் அடையும் நன்மைகள் " ராயபுரதில் ரமலான் சிறப்பு பயான் !

,
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ராயபுரத்தில் 02 .08 .2012  இன்று காலை பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சகோதரி மஸுதா ஆலிமா,"நோன்பினால் அடையும் நன்மைகள் " என்ற தலைப்பிலும்,  உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ்)




இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!

0 comments to “"நோன்பினால் அடையும் நன்மைகள் " ராயபுரதில் ரமலான் சிறப்பு பயான் !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates