மார்க்கத்தை
வீடு வீடாகவும் , வீதி வீதியாகவும் மக்களுக்கு எடுத்து சொல்லி வரும்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுவை மாநிலம் சார்பில் கடந்த ஞாயிறு அன்று இரு
இடங்களில் பெண்களுக்கான பயான் ஏற்பாடு செய்யப்பட்டு இதற்கென மாநிலப்
பேச்சாளர் சகோதரி மசுதா ஆலிமா அழைக்கப்பட்டு உரை நிகழ்த்தினார். உருளையன்
பேட்டை , மற்றும் புஸ்லி பகுதிகளில் நம் சகோதரர்களின் வீடுகளில் ஏற்பாடு
செய்யப்பட்டு சிறப்பாக நடை பெற்றது.
தற்போதைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)