திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, August 6, 2012

முத்தமிழ் நகரில் INTJ பெண்களுக்கான ரமலான் சிறப்பு பயான் !

,
அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் முத்தமிழ் நகரில் 06.08 .2012இன்று காலை  பெண்களுக்கான மார்க்கச் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் சகோதரி மஸுதா ஆலிமா,"நோன்பு எதற்காக" என்ற தலைப்பிலும்,  உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். (அல்ஹம்துலில்லாஹ் )                                   

    
        இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!

0 comments to “முத்தமிழ் நகரில் INTJ பெண்களுக்கான ரமலான் சிறப்பு பயான் !”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates