திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, September 16, 2012

செங்குன்றதில் சமூக தீமை எதிர்ப்பு தெருமுனைப் கூட்டம்!

,





அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்  கிளை சார்பில் இன்று  (16.009.2012) காலை9.30 மணிக்கு சமூக தீமை  எதிர்ப்பு விளக்க கூட்டம் இறையருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  மாவட்ட தலைவர்   வேலூர் இப்ராஹிம்  மதுவை ஊழிபோம் மனிதனாக.என்ற தலைப்பிலும்    மாநிலப் பேச்சாளர் மெளலவி ஷாஜா கான் 'தவ்ஹீதி'  ஒன்றே குலம் ஒருவனே இறைவன்.என்ற தலைப்பிலும்  சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் இதில் ஆண்களும், பெண்களுமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியை செங்குன்றம் இதஜ கிளை ஏற்பாடு செய்திருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)  அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !

0 comments to “செங்குன்றதில் சமூக தீமை எதிர்ப்பு தெருமுனைப் கூட்டம்! ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates