திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, October 5, 2013

ஆவடியில் சகோதர இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைப்பெற்ற இரத்ததான முகம்

,






ஏக இறைவனின் திருப்பெயரால். செல்லும் இடம் எல்லாம் சத்திய மார்க்கத்தை எடுத்து செல்லும்

இந்திய தவ்ஹீத் ஜமாத்,29-9-13 அன்று ஆவடியில் சகோதர இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இரத்ததான முகம் நடைபெற்றது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மௌலவி அலீம் அல் புகாரி (BBA BL) அவர்களும் இந்திய தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்ட பெருளாளர் ஆவடி ஜாகிர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்ராக அழைக்கப்பட்டார்கள்
மௌலவி அலீம் அல் புகாரி அவர்கள் இஸ்லாம் கூறும் மனிதநேயம் என்ற தலைப்பில் அங்கு இருந்த மக்களுக்கு சத்திய மார்கத்தை எடுத்து கூறினார் நிகழ்ச்சியின் முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பெருளாளர் முஹம்மது யூசுப் அவர்கள் தோழமை என்னும் புத்தகத்தை
இந்திய தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மௌலவி அலீம் அல் புகாரி அவர்களுக்கு வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்.

0 comments to “ஆவடியில் சகோதர இயக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைப்பெற்ற இரத்ததான முகம் ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates