திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, October 5, 2013

இந்துத்துவாவின் வெறியாட்டத்திற்கு எதிராக திருவள்ளுர் மாவட்ட இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.

,





இந்துத்துவாவின் வெறியாட்டத்திற்கு எதிராக திருவள்ளுர் மாவட்ட இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

தொடர்ந்துதமிழ் நாட்டில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டு அதன் மூலம் ஆதாயம் அடையும் இந்த்துவா சக்திகளுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் மெளலவி அலிம் அல்புஹாரி கண்டன கோஷங்களிட்டு ஆரம்பித்து வைத்தார்,களத்திற்கு முன்னால், அப்பாவி முஸ்லிம்களின் தொடர் கைதை கண்டிக்கும் விதமாக மூன்று இஸ்லாமியர்கள் கைகளில் விலங்கிட்டு நின்றிருந்தனர்,
பின்னர். மாவட்ட செயலாளர் மீரான் ஹுசைன் கண்டன கோஷங்களை பதியவைத்தார், அதேபோல் மாவட்ட து.செ சகாபும் கண்டன கோஷங்களை பதியவைத்தார்.
இறுதியாக மாநில பேச்சாளர், சகோதரர் வேலூர் இப்ராஹீம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.மேலும் மாநில பொது செயலாளர் SM.செய்யத் இக்பால்,மாநில செயலாளர் முஹம்மது ஸீப்‌லி ஆகியோர்க்களும் மேற்படி
நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என பெரும் திரளாக குழுமி இருந்தனர், அல்ஹ்மதுலில்லாஹ்..
.

கிட்டத்தட்ட நிகழ்ச்சி முழுவதையும் மாவட்ட து.செ தீன் முஹம்மத சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்..
அவருக்கும், இந்நிகழ்ச்சிக்காக  உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக..நம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவானாக.....

0 comments to “இந்துத்துவாவின் வெறியாட்டத்திற்கு எதிராக திருவள்ளுர் மாவட்ட இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates