
இன்ஷா அல்லாஹ் வரும் 27 /02 /2011 காஞ்சி மாவட்டம் குன்றதூர்கிளை சார்பாக இரத்ததானமுகாம் நடக்க உள்ளது ஒரு மனிதரை வாழ வைத்தவர் ஒரு சமுதாயத்தையே வாழ வைத்தவராவார்'' என்ற திருக்குர்ஆன் வசனத்தைஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் மெய்ப்படுத்துகின்றது...குன்றத்தூர் சதாம் ஹுசைன் ..