திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, December 9, 2011

மேலப்பாளையத்தில் ...டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்!

,


நெல்லை மாவட்டம் மேலப்பலயத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில்  டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் ,நமது ரதயத்ரைக்கு தடை விதித்ததை கண்டித்தும் கண்டன் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலப் பேச்சாளர் யாசிப் கண்டன உரை நிகழ்த்தினார்.மாவட்ட நிர்வாகிகள் அலி, ஹாரிஸ் அப்துல் கபூர், சிராஜ் ஏர்வாடி சித்திக்  மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏறலமனோர் கலந்து கொண்டனர்.

Add caption

0 comments to “மேலப்பாளையத்தில் ...டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates