திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Saturday, January 14, 2012

மாமறைக் குரானை மக்களிடம் சேர்க்கும் மதுரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

,
இறைவேதமாம் திருக் குரான் தமிழாக்கத்தை முஸ்லிமல்லாத மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முதன்மைப் பணியாக கொண்டுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சமுதாயப் பிரச்சனைகளுக்காக தாங்கள் சந்திக்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவருக்கும் குரானை வழங்கி வருகின்றனர்.அவை உங்கள் பார்வைக்க


மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் முஸ்தாக் அஹ்மத்  திருமறை வழங்கிய போது    

                                மதுரை அரசு அரசு ரத்த வங்கி பொறுப்பாளருக்கு
மாவட்ட மருத்துவ அணி மெஹபூப் திருமறை தமிழக்கம் வழங்கிய போது!


கருப்பாயூரணி காவல் ஆய்வாளருக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத் திரு மறை தமிழாக்கம் வழங்கிய போது!  

இறைமறை வழங்குவது நமது வேலை! ஹிதாயத் வழங்குவது இறைவனின் வேலை!

0 comments to “மாமறைக் குரானை மக்களிடம் சேர்க்கும் மதுரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates