செங்குன்றம் கிளை சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் ! “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய். “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக!
தற்போதைய பதிவுகள்
Sunday, March 25, 2012
செங்குன்றம் இதஜ நல்லொழுக பயிற்சி முகாமில் திரண்ட பெண்கள் !
Posted by
I.N.T.J
,
at
8:06 AM
Subscribe to:
Post Comments (Atom)