கோவை
ஆசாத் நகர் ஐ.என்.டி.ஜே சார்பில் கடந்த 8 ந்தேதி,ஐ.என்.டி.ஜே பள்ளிவாசலான
மஸ்ஜிதுல் ரைய்யானில் மாணவிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது.இதில்
திரளான மாணவிகள் கலந்து கொண்டு நல்லொழுக்கப் பயிற்சி பெற்றனர்.கோவை ஆசாத்
நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
0
comments to “கோவை ஆசாத் நகரில் பெண்களுக்கான தர்பியா !”