திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, June 11, 2012

ஆம்பூரில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனப் பொதுக் கூட்டம்!

,










வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இலங்கையில் 60 ஆண்டுக்கால பள்ளிவாசலை இடித்த புத்தபிட்சுகளையும் அவர்களை கண்டிக்காத இலங்கை அரசையும் கண்டித்து 09-06-2012 அன்று பொதுக் கூட்டம் நடை பெற்றது! இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் துணைத் தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் மாநில செயலாளர் அப்துல் காதிர் மன்பயி ஆகியோர் கண்டன உரை   நிகழ்த்தினர்.மாவட்ட கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

0 comments to “ஆம்பூரில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனப் பொதுக் கூட்டம்!”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates