திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, August 23, 2012

ஆவடியில் ஃபித்ரா விநியோகம்

,


ஈகைத் திருநாளின் கடமையான ஏழைகளின் தர்மம் பித்ராவை உரியவர்களிடம் வசூலித்து , வறியவர்களிடம் வழங்கும் பணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி கிளை சார்பில் ஆவடி கிளை தலைவர். அப்துல் காதர் செயலாளர்   அன்ஸாரி.மாவட்டபொருளாளர்.ஜாகிர்ஹுசைன் தலைமையிலான குழு  ஆவடி நந்தவானமேட்டூர். கோயில்பதகை.கொரிபெட்டை.  ஹவ்சிக் போர்ட்.காமராஜபுரம்  உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த   1OO குடும்பங்களுக்கு  ஃபித்ரா பொருட்களை வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....
 
ஆவடியில் தவ்ஹீதின் எழுச்சிக்கு பிரார்த்தியுங்கள்....

                              எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய். 

0 comments to “ஆவடியில் ஃபித்ரா விநியோகம்”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates