திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Monday, September 10, 2012

நீதி கேட்டு நெடும் பயணம்' தொடர்பாக செங்குன்றத்தில் நீதி கேட்டு நெடும் பயண பேனர் !

,
செங்குன்றத்தில்  நீதி கேட்டு நெடும் பயண பேனர்
சிறைவாசிகள் விடுதலை, இட ஒதுக்கீடு, வக்பு சொத்து மீட்பு,பாபர் மஸ்ஜித் உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய மாநில அரசுகளின் போக்கை கண்டித்து இன்ஷா அல்லாஹ் வரும் செப்டம்பர் 30 முதல்  சென்னையில் துவங்கி தமிழகம் முழுதும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவுள்ள 
'நீதி கேட்டு  நெடும் பயணம்' தொடர்பாக
செங்குன்றத்தில்  நீதி கேட்டு நெடும் பயண பேனர்
செங்குன்றம் பேருந்து நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்

0 comments to “நீதி கேட்டு நெடும் பயணம்' தொடர்பாக செங்குன்றத்தில் நீதி கேட்டு நெடும் பயண பேனர் ! ”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates