திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Thursday, October 11, 2012

செங்குன்றம் கிளை சார்பில் வாரந்தோறும் நடைபெறும் பெண்களுக்கான மார்க்கச்சொற்ப்பொழிவுநிகழ்ச்சி

,
                                    அல்லாஹ்வின் கிருபையினால் இந்திய தவ்ஹீத் ஜாமத்தின் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்   கிளை சார்பில் வாரந்தோறும் நடைபெறும் பெண்களுக்கான மார்க்கச்சொற்ப்பொழிவுநிகழ்ச்சியில்   நேற்று மாலை அஸர்தொழுகைக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வேலூர் இப்ராஹீம் அவர்கள்   உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்!                                     எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!                                                                                                                  வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!                                                                                    

0 comments to “ செங்குன்றம் கிளை சார்பில் வாரந்தோறும் நடைபெறும் பெண்களுக்கான மார்க்கச்சொற்ப்பொழிவுநிகழ்ச்சி”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates