திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Sunday, December 8, 2013

டிசம்பர் -6 இரயில் மறியல் போரட்டம்.

,



























அல்ஹம்துலில்லாஹ! அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ்!
இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட சார்பாக ஆவடியில் நடந்த இரயில் மறியல் போராட்டம் பல தடைகளையும் தகர்த்து மாபெரும் பேரணியுடன் அல்லாஹவின் கிருபையினால் நடைப்பெற்றது இதில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில அழைப்பாளர் வேலூர் M.இப்ராஹிம் அவர்கள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில் பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் இதில் ஆவடி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த சகோதரர்களும் உரிமையுடன் கலந்து கொண்டனர்.

0 comments to “டிசம்பர் -6 இரயில் மறியல் போரட்டம்.”

Post a Comment

 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates