திருவள்ளூர்மாவட்டம் INTJ
::அஸ்ஸலாமு அலைக்கும்::::தங்களை அன்புடன் அழைக்கின்றது::::திருவள்ளூர்மாவட்டம் INTJ::

Friday, December 20, 2013

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கிளை உதயம்.

,
இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட ஆரணியில் புதிய கிளை உதயம் பொறுப்பாளராக ஜாஹிர் உசேன் அவர்கள் இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நியமிக்கப்பட்டார்.அல்ஹம்துலில்லாஹ்.&nbs...

Sunday, December 15, 2013

INTJ வில் ஐக்கியம்

,
இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் 1.பாடியை சேர்ந்த சுல்தான் 2.அம்பேத்கர் நகரை சேர்ந்த அமான் 3.பெரியப்பாளயத்தை சேர்ந்த ஜெய்லானி ஆகியோர்கள் தேசிய தலைவர் SM பாக்கர் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் மெளலவி அலிம் அல் புகாரி...

தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம்

,
இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக தவ்ஹித் குடும்பங்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி 15-12-13 அன்று பாடியநல்லூரில் நடைப்பெற்றது இதில் சமுதாய தலைவரும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்தின் தேசிய தலைவரும் மான SM.பாக்கர் மற்றும் மாநில பொருளாளர் தொண்டியப்பா, மாநில அழைப்பாளர் வேலூர்...

Sunday, December 8, 2013

டிசம்பர் -6 இரயில் மறியல் போரட்டம்.

,
அல்ஹம்துலில்லாஹ! அல்ஹம்துலில்லாஹ் ! அல்ஹம்துலில்லாஹ்!இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட சார்பாக ஆவடியில் நடந்த இரயில் மறியல் போராட்டம் பல தடைகளையும் தகர்த்து மாபெரும் பேரணியுடன் அல்லாஹவின் கிருபையினால் நடைப்பெற்றது...

Wednesday, December 4, 2013

இரத்த தானம்.

,
ஜாதி மதம் பராமல் மனித நேயத்தை மட்டும் பார்க்கும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்... சேலத்தை சேர்ந்த குப்பம்மாள் என்ற சகோதரிக்கு 3யூனிட் இரத்ததை இந்திய தவ்ஹித் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்ட சார்பாக மூன்று சகோதரர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் தானம் செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.பிறகு அவருடைய கணவரிடம் திருமறை குரனை இந்திய...

டிசம்பர் 6

,
...

Wednesday, October 30, 2013

சந்திக்கும் நபர்களுக்கெல்லாம் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் திருவள்ளூர் மாவட்ட INTJ

,
தனது FAST FOOD கடையின் உரிமையாளர் மகனும், வாடிக்கையாளருமான சிரீதர் என்ற சகோதரருக்கு மார்க்கத்தை விளக்கி அவருக்கு உலக பொதுமறை குர் ஆனை வழங்கி அழைப்புப் பணியாற்றிய திருவள்ளூர் மாவட்ட பாடியநல்லூர் கிளை செயலாளர் ஹசன் அவர்க...

Friday, October 18, 2013

ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நிபந்தனையற்றே நீக்கப்பட்டது-'தி இந்து'

,
'தி இந்து' நாளிதழில், 'மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி' என்ற தலைப்பில் வித்யா சுப்ரமணியம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கமானது, தனக்கு அரசியல் அல்லாத கடமைதான் பணிகள் என்று 1949-ல் சர்தார் வல்லபாய் படேலுக்குக் வாக்குறுதி கொடுத்ததாகவும், அதன் பின்னரே...

Saturday, October 12, 2013

மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார பேரணி.

,
அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... இந்திய தவ்ஹித் ஜமாத் தென் சென்னை மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார பேரணி.இதில் மதுவினால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றியும் மதுக்கடைகளை உடன்னடியாக முடச்சொல்லியும் பிரச்சாரம் செய்யப்பட்டது....

பூரண மதுவிலக்கு

,
...
 

intj Thiruvallur District Copyright © 2011 | Template design by O Pregador | Powered by Blogger Templates